Wednesday 2 September 2015

வெளியில் புறப்படும்போது சொல்ல

காஞ்சி மாமுனிவரோ, சாதி, சமய, சமுதாயங்களைக் கடந்து இருக்கும் பேரருள். அதனால், அவரைக் கருத்தில் கொண்டு, எழுதிய வழித்துணை வேண்டுதல் இதோ:


போகுமெம்  வழியிலே யாதொரு  தடையுமோ 
ஆகாத  செயல்களோ கெடுதலோ  தீமையோ
இல்லாது  ஆக்கிடு செல்லும்  வழியதைச்
சீராக்கிக்  காத்திடு!  சங்கரா!  ஸத்யனே
நாராயணா! நாங்கள் நம்பிடும் தேவனே 
காஞ்சிமா முனிவனே  ஸ்ரீராம  சந்த்ரனே


No comments:

Post a Comment